ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில்
ராட்சத கிருமிநாசினி புகை மருந்து தெளிக்கும் இயந்திரம் அமைச்சரின் பங்களிப்பு  பெல் நிறுவனத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான ராட்சத மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது சொந்த செலவில் வாங்கி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு வழங…
Image
சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்
சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடமாக இயங்கி வந்தது இந்த நிலையில் தமிழக அரசு சுகாதாரத்துறை மேம்பாட்டு நிதியில் கடந்த  ஆண்டு ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நேற்று இரண்டு மருத…
Image
ஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர்
ஸ்டாலினுடன் செல்போனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா: குடும்பத்தினர் உடல் நலனை கேட்டறிந்தனர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உடல் நலம், தயாளு அம்மாளின் உடல் நலன் குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அரச…
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
" alt="" aria-hidden="true" /> கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு கடலூர் மாவட்டம் சிதம்பரம் - குமராட்சி ஒன்றியம் உட்பட்ட உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நம் மக்கள் பீதி அடைய வைத்துள்ளது தடுப்பு நடவடிக்…
Image
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது
" alt="" aria-hidden="true" /> தேனி  மாவட்டம் அனுமந்தன்பட்டி ஊரடங்கு தடை உத்தரவை மீறி மது பாட்டில்கள் விற்ற வாலிபர் கைது தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் 144 தடை உத்தரவை மீறி மது பாட்டல்கள் விற்ற அனுமந்தன் Uட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரிடம் இருந்த…
Image
திருவண்ணாமலையில் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா வைரஸ் வார்டு. மாவட்ட ஆட்சியர் கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்  100 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு  கொரோனா வைரஸ் வார்டு.  மாவட்ட ஆட்சியர்  கே . எஸ் .கந்தசாமி அறிவிப்பு.  எந்த நோயும் பாதிக்காது என அலட்சியமாக இருக்க…
Image